மனோஜ் சுரங்க எனும் ‘படுவத்த சாமர’ கைது!

அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் சந்தேக நபரான மனோஜ் சுரங்க, என்றழைக்கப்படும் ‘படுவத்த சாமர’, நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக மே 7ம் திகதி நாட்டை விட்டுப் புறப்பட்ட இலங்கை பொலிஸ் குழுவினரால், அவர் இந்தியா வழியாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version