கெரவலப்பிட்டி – அமெரிக்க ஒப்பந்தம் மீதான விசாரணைகள்

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் இன்று (16/12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பீ தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டி - அமெரிக்க ஒப்பந்தம்  மீதான விசாரணைகள்

Social Share

Leave a Reply