இந்தியாவிலிருந்து இறக்குமதியான புதிய ரக புகையிரதம்

இந்தியாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யபட்ட முழுமையான குளிரூட்டப்பட்ட S13A POWER SET என்ற புதிய புகையிரதம் மருதானையிலிருந்து ரம்புக்கனை வரையிலான அண்மையில் விசேட ஓட்டப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் 500 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த புகையிரதம் எதிர்வரும் மாதம் முதல் தற்போது சேவையில் ஈடுபடும் 220 ஆசனங்களை கொண்ட முழுமையாக குளிரூட்டப்பட்ட S12 புகையிரத்துக்கு பதிலாக, கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான நகரங்களுக்கு இடையிலான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதியான புதிய ரக புகையிரதம்
இந்தியாவிலிருந்து இறக்குமதியான புதிய ரக புகையிரதம்

Social Share

Leave a Reply