LTTE உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை

தமிழீழ விடுதலை புலிகளின் உளவு பிரிவி உறுப்பினரான தங்கவேலு நிமலன் என்பவருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2 Kg உயர் திறன் மிக்க வெடி மருந்துகளை வைத்திருந்ததாகவும், RDX வெடி பொருட்களை வைத்திருந்தாகவும் குற்றம் சாட்டப்பட்டு 2011 ஆம் ஆண்டு நிமலன் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நிமலன் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த மேலும் நான்கு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதாகவும் மேலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

LTTE உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை

Social Share

Leave a Reply