Blog
மன்னார் குஞ்சுக்குளம் அருவியாரு சுற்றுலா வலயம் திறந்து வைப்பு
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட ‘அருவி ஆறு சுற்றுலா வலயம்’ நேற்று…
CID யிலிருந்து வெளியேறிய கெஹெலிய
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (09.04) காலை முன்னிலையான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கிருந்து வௌியேறியுள்ளார். தரமற்ற…
தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக சமர்ப்பிக்கலாம்
2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக சமர்ப்பிக்க முடியும் என்று…
இன்றைய வாநிலை..!
தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்…
தினப்பலன் – 09.04.2025 புதன்கிழமை
மேஷம் – யோகம் ரிஷபம் – சிரமம் மிதுனம் – துணிவு கடகம் – ஆர்வம் சிம்மம் – நற்செயல் கன்னி…
உள்ளூராட்சி தேர்தல் – கொழும்பு வாழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தலைநகரில் வாழ்கின்ற எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி…
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே சந்திப்பு
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (08.04) பிற்பகல்…
சாமர சம்பத் தசநாயக்கவுக்குப் பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08.04) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
குருநாகலில் பாரிய தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நால்வர்…