இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். பல டிப்போக்களை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…
Important
இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள ஐஸ் போதைப்பொருள்!
இலங்கையில், ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையின் தலைவர்…
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாடளாவிய ரீதியில் 56,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 50% மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள்…
மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!
உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை 85 டாலர்கள் வரை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகனாகில் தெரிவித்துள்ளன. இதனால், டபிள்யூ.டி.ஐ. மசகு எண்ணெய்…
வவுனியாவை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகத்திற்கு சென்றுள்ளனர். ஒரே…
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!
கடந்த வாரத்தில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த வார…
முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!
முல்லைத் தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு ,சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,சட்டவிரோத…
இன்று முதல் மூடப்படவுள்ள நோர்வே தூதரகம்!
இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31.07) முதல் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக…
ஓமந்தை பகுதியில் கோர விபத்து!
வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் நேற்று (30.07) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றொருநபர்…
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – பலர் பலி!
பாகிஸ்தானில் அரசியல் கூட்டம் ஒன்றின்பொது குண்டு வெடித்ததில் 40 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் பஜூரின் தலைநகர் Khar…