ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (28.07) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவருடன் 22…
Important
அமைச்சரின் நாயை ஏற்றிச்சென்ற சொகுசு பேருந்து விபத்து!
அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களுக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று ஹப்புத்தளை பிரதேசத்தில் நேற்று (26.07) குன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.…
யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை!
யாழ் மாவட்டத்தில் கண்புரை (Cataract) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
பொலிஸ் சேவையில் புதியவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார். உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும்…
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர்…
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் நிறைவு.
பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறைவு செய்துள்ளது. இன்று(27.07) நான்காவது நாள் காலை தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை…
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இலங்கை வருகை!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28.07) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. பிரான்ஸ்…
நூதனமான முறையில் போதைப்பொருள் விநியோகம் செய்த பெண் ஒருவர் கைது!
வெயங்கொடை மாரபொல பிரதேசத்தில் உள்ள பெரிய மரமொன்றின் உச்சியில் வீட்டை அமைத்து இரகசியமாக போதைப் பொருள் விநியோகம் செய்த பெண் ஒருவர்…
மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த வன்முறை…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கைது!
புல்மோட்டை கொக்கிளாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 04 டிங்கி படகுகள்…