விமான நிலையத்தின் பிரமுகர்கள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப வசதிகளை நிறுவ திட்டம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர்கள் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின்…

ஒவ்வொரு வெள்ளியும் டெங்கு ஒழிப்பு துப்புரவு திட்டம்!

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும், பாடசாலைகளிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்…

பல இடங்களில் பல தடவைகள் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27.05) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

டோக்கியோ மற்றும் கிழக்கு ஜப்பானின் சில பகுதிகளில் இன்று (26.05) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளதாகவும், ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை…

இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல்வேறு ஏற்பாடுகளை இலங்கை அண்மைக்காலங்களில் மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “இலங்கை பொருளாதாரத்தின் மீள்…

கைது செய்யப்படுவதை தடுக்க மனு தாக்கல் செய்தார் போதகர் ஜெரோம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோவினால் இலங்கை உச்ச நீதிமன்றத்தில்…

பாரிய சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தகவல்!

பருவநிலை மாற்றத்தால் அண்டார்டிகாவில் பாரிய சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வுகள் தொடர்பான விசேட அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி…

எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எரிபொருள் ஒதுக்கீடு!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரங்களுக்கான QR அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர் அதிகரிக்கும்…

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்தியாவில் இருந்து வருகை…

ஜப்பானில் தாக்குதல் – நால்வர் பலி!

ஜப்பானில் இடம்பெற்றுள்ள தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாகானோவில் உள்ள உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் கூர்மையான ஆயுதம்…

Exit mobile version