எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (10.03) இடம்பெற்ற அரச…
Important
இலங்கை, நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முதலாம் டெஸ்டின் இரண்டாம் நாள் நிறைவு
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (09.03) கிறிஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நாணய சுழற்சயில் வெற்றி பெற்ற…
இந்திய நிதி உதவியில் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் முறையாக கையளிப்பு!
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தில் (SPC) இந்திய நிதி உதவியுடன் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் நேற்று (10.03) வியாழக்கிழமை முறையாக கையளிக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய…
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்றார் சீன ஜனாதிபதி!
சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின் பிங், 3வது தடவையாகவும் அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சீன வரலாற்றில் மிகச் பலமிக்க ஜனாதிபதியாக இவர்…
ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றது!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி இன்றைய…
உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் தாமதம்!
2022ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (08.03) பாராளுமன்றத்தில்…
அரசாங்கத்திற்கு எதிராக தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்!
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றும் (09.03) முதல் பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளில்…
ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் எதிர்காலத்தில்…
மஹிந்த தலைமையில் மொட்டு கட்சி கூட்டம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (07.03) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்: IMFதனது கடமையைச் செய்யும் வரை காத்திருப்போம்!
சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச…