லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

இன்று (06.02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம்…

ரேபிஸ் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம்!

எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் வெறிநோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வெறிநாய்க்கடியை…

பாங்கி-மூன் 2009 மே கூட்டறிக்கையை மகிந்தவுக்கு நினைவூட்ட வேண்டும்!

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த…

துருக்கியில் பாரிய நிலநடுக்கம்!

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை…

கட்சி பேதமின்றி அனைவருக்கும் வீடுகள் உண்டு!

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல்…

ஜனாதிபதியின் உரை

சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே,அன்பான நாட்டு மக்களே,உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே,அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர…

இலங்கைக்கு சீனா வழங்கும் சலுகை!

2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை இடைநிறுத்தி நிவாரணம் வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக சீன…

ஜனாதிபதியின் விசேட உரை இன்று!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04.02) மாலை நாட்டு மக்களுக்காக விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு…

இன்றும் அமைதிவழி போராட்டம் நடத்த தீர்மானம்!

நேற்றிரவு (03 .02) மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகில் அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப்…

மின்சார சபைக்கு எதிரான மனு நிராகரிக்கப்பட்டது.

க. போ. த உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இடைக்கால உத்தரவு…