ராஜபக்ஷக்கள் அழித்த விவசாயத்தை நாம் கட்டியெழுப்புவோம்!

தம்புள்ளையில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் எனவும், அன்று நம் நாட்டு விவசாயிகள் நெற்செய்கை, காய்கறிகள் மற்றும் பிற…

சுதந்திர தின விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்!

நாளை காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) மற்றும் எதிர்க்கட்சியின்…

588 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 588 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நாளை விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலை…

இன்று மாலை மூடப்படும் வீதிகள் தொடர்பான விபரம்!

இன்று (03 .02) பிற்பகல் 3.00 மணி முதல் கொழும்பில் சில வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். நாளை (04…

கோடீஸ்வர வர்த்தகர் கொலை – விசாரணைகள் ஆரம்பம் (Update)

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வானிலையில் மாற்றம்!

நாட்டை கடந்து சென்று கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் கொண்டு நாட்டை…

தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்!

இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் இன்று (02 .02) பிற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியிடம் தமது…

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு!

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள…

மக்களின் காணியை மக்களுக்கே வழங்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் போரின் போது பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட சுமார் 109 ஏக்கர் காணி நாளை (03.01) காணி…

மதுபான சாலைகளுக்கு பூட்டு!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து  மதுபான சாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி…