அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாமோதர பாலத்தில் இன்று (12) காலை பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த…
Important
கனடாவின் தடை அறிவிப்புக்கு நாமல் அதிருப்தி
கனடா முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்ஷ சகோதர்கள் அடங்கிய நால்வரின் தடைக்கு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது அதிருப்தியினை…
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
4 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால்…
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் பற்றிய அறிவிப்பு!
2022ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள்கள் மதிப்பீடு…
சிறை அனுபவங்களை புத்தகமாக்குவேன் – திலினி
நிதி மோசடி குற்றச்சாட்டில் பிணையில் விடுதலையான திலினி பிரியமாலி, தான் பெற்ற சிறை அனுபவங்களை வைத்து புத்தகம் எழுத சிந்தித்து இருப்பதாகவும்,…
தொழிற்பயிற்சி நிறுவன முகாமையாளர் பொலிஸாரால் சுட்டுக் கொலை.
கொழும்பு, நாரஹேன்பிட்டி தொழில் பயிற்சி நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் நேற்று(11.01) உயிரிழந்துள்ளார். பொலிஸ், போதை தடுப்பு…
ஜப்பான் வர்த்தகர்கள் முதலீடு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு
ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு (Satoshi Fujimaru) உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு இன்று (11.01) பிற்பகல்…
கனடாவின் தடையினை நிராகரித்தது இலங்கை அரசு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட இரு இராணுவ அதிகாரிகள் மீது கனடா அரசாங்கம் விதித்துள்ள…
குடிபோதையில் வாகனம் செலுத்தும் கனரக வாகன சாரதிகள் – மதிப்பீட்டில் தகவல்!
கனரக வாகன சாரதிகளில் சுமார் 10% வீதமானோர் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் சிலர் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக தேசிய போக்குவரத்து…
பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை – சுமந்திரன்
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது கட்சி முன்வைத்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு…