வளிமண்டலவியல் திணைக்களம் மழைக்கான எச்சரிக்கை

12 மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிகவும் அதிகமான மழை வீழ்ச்சி காணப்படுமென சிவப்பு எச்சரிக்கை…

சிறுவர்களை போராட்ட கேடயங்களாக பாவிப்பதை தடுக்க ஜனாதிபதி உத்தரவு

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு…

“எவரையும் கைவிடாதீர்கள்” நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள்

‘’எவரையும் கைவிடாதீர்கள்’’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி…

பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி, உணவிலும் தங்கியுள்ளது – ஜனாதிபதி

நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று…

வன்னி பாரளுமன்ற உறுப்பினர் வினோ வைத்தியசாலையில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11.10) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்…

தினப்பலன் 12.10.2022 – புதன்கிழமை

மேஷம் – போட்டி ரிஷபம் – புகழ் மிதுனம் – வெற்றி கடகம் – அசதி சிம்மம் – தனம் கன்னி…

அரசியல் மறுசீரமைக்கு முன்னர் மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியம் – நாமல்

இலங்கையில் அரசியல், கொள்கை மீளமைப்பை முன்னெடுப்பதற்கு முன்னர் சமகால அரசாங்கம் பொருளாதார அரசியல் கொள்கைகளினையும் சட்டம் ஒழுங்கையும் உரிய முறையில் செயற்படுத்தி…

இலங்கைக்கு 20-20 உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் வெற்றி

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (11.10) அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் 20-20 உலகக்கிண்ண பயிற்சிப்போட்டியின் முதற் போட்டியாக நடைபெற்றது. வனிது ஹசரங்கவின்…

இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும்.

இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும்…

மகளிர் ஆசிய கிண்ண அரை இறுதி அணிகள்

இலங்கை மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடையில் இன்று (11.10) சைல்ஹெட்டில் முதற் போட்டியாக நடைபெற்றது. இலங்கை அணி இந்த போட்டியில்…