மயிரிழையில் வென்று ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி 14 வருடங்களின் பின்னர் தெரிவாகியுள்ளது. 2008 ஆம்…

இராஜங்க அமைச்சர் நிசாந்த தினமும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்

இராஜங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கான மனு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதிமன்றத்துக்கு வருகை தராத காரணத்தினால் இன்று…

இயலா கட்டத்தில் மக்களை கேடயமாக பிரபாகரன் பாவித்தார் – ரணில்

பிரபாகரன் முடியாத கட்டத்தில் மக்களை கேடயங்களாக பாவித்தது போன்று தற்போதைய போராட்டங்களில் சிறுவர்களை கேடயங்களாக பாவிக்க முற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க…

மகளிர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா அணி

2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவானது இந்தியா மகளிர் அணி. பங்களாதேஷில் நடைபெற்ற…

ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், மஹிந்த சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதியும், பாரளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நோர்வே முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் நேற்று(12.10) சந்திப்பு ஒன்று…

வவுனியாவில் மின்னல் தாக்கி மாடுகள் பலி

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. நேற்று (12.10) மாலை வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு…

மின்சாரம் தாக்கி இளைஞர் இறந்தமை தொடர்ப்பில் விசாரணைக்கு அமைச்சர் பணிப்பு

நமுனுகுல தேயிலை உற்பத்தி நிறுவனத்தில் கடந்த 09 ஆம் திகதி 25 வயதான ஹர்ஷான் கணேசமூர்த்தி என்ற இளைஞன் மின்சாரம் தாக்கி…

பும்ராவின் இடத்துக்காக மூவர் இந்தியா அணியுடன் இணைந்தனர்

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக கிண்ண 20-20 தொடருக்கான இந்தியா அணிக்கு மொஹமட் ஷமி, ஷர்தூள் தாகூர், மொஹமடீ ஷிராஜ் ஆகியோரில் ஒருவர்…

தினப்பலன் 13.10.2022

மேஷம் – மேன்மை ரிஷபம் – போட்டி மிதுனம் – புகழ் கடகம் – ஊக்கம் சிம்மம் – விருத்தி கன்னி…

சுமந்திரனை கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்…