நமுனுகுல தேயிலை உற்பத்தி நிறுவனத்தில் கடந்த 09 ஆம் திகதி 25 வயதான ஹர்ஷான் கணேசமூர்த்தி என்ற இளைஞன் மின்சாரம் தாக்கி…
Important
பும்ராவின் இடத்துக்காக மூவர் இந்தியா அணியுடன் இணைந்தனர்
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக கிண்ண 20-20 தொடருக்கான இந்தியா அணிக்கு மொஹமட் ஷமி, ஷர்தூள் தாகூர், மொஹமடீ ஷிராஜ் ஆகியோரில் ஒருவர்…
தினப்பலன் 13.10.2022
மேஷம் – மேன்மை ரிஷபம் – போட்டி மிதுனம் – புகழ் கடகம் – ஊக்கம் சிம்மம் – விருத்தி கன்னி…
சுமந்திரனை கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்…
வளிமண்டலவியல் திணைக்களம் மழைக்கான எச்சரிக்கை
12 மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிகவும் அதிகமான மழை வீழ்ச்சி காணப்படுமென சிவப்பு எச்சரிக்கை…
சிறுவர்களை போராட்ட கேடயங்களாக பாவிப்பதை தடுக்க ஜனாதிபதி உத்தரவு
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு…
“எவரையும் கைவிடாதீர்கள்” நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள்
‘’எவரையும் கைவிடாதீர்கள்’’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி…
பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி, உணவிலும் தங்கியுள்ளது – ஜனாதிபதி
நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று…
வன்னி பாரளுமன்ற உறுப்பினர் வினோ வைத்தியசாலையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11.10) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்…
தினப்பலன் 12.10.2022 – புதன்கிழமை
மேஷம் – போட்டி ரிஷபம் – புகழ் மிதுனம் – வெற்றி கடகம் – அசதி சிம்மம் – தனம் கன்னி…