இந்தியா மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் உள்ள லோர்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டியில்…
Important
நீதிமன்ற அவமதிப்பு – பொலிஸ் மா அதிபர் அடங்கிய குழுவுக்கு ஆராஜராகுமாறு உத்தரவு
நீதிமன்றத்தினை அவமதித்த குற்றசாட்டுக்கான அறிவிப்பை பொலிஸ் மா அதிபர் அடங்கலாக மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றம் நேற்று(23.09)…
நாடு மும்முனை அடக்கு முறையில் – சஜித்
இன்று நாடு மும்முனை அடக்குமுறையின் கீழ் உள்ளது. சௌபாக்கியத்தை உருவாக்க தாமரை மொட்டு கொண்டு வரப்பட்டது. இன்று பால் மா பாக்கெட்…
தேசிய சபையில் இணைந்து விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்.
விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமை மக்களை ஏமாற்றும் செயற்பாடு – சாணக்கியன் தமிழ் மக்களின் தேசிய…
திருகோணமலையில் பூப்பந்து உபகரணங்கள் கையளிப்பு
உலகத்த தமிழர் பூப்பந்து பேரவையின் ஸ்தாபகர் கந்தையா சிங்கம் இலங்கைக்கு அண்மையில் வருகை தந்திருந்த வேளையில், திருகோணமலையில் இறகுப்பந்து விளையாட்டு வீர,…
இந்தியா, அவுஸ்திரேலிய 20-20 தொடர் சமநிலையில்.
இந்தியா, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் இந்தியா அணி 06 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியுள்ளது. மழை காரணமாக…
கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் உதயம்
கொழும்பின் சில பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான விசேட வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம், ஜனாதிபதி செயலகம்…
பாரளுமன்ற தேசிய சபை அறிவிப்பு
பாராளுமன்ற தேசிய சபை இன்று(23.09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவினால் பாரளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய சபையின் நிறைவேற்றுக் குழு அமைச்சரவை…
மகாராணிக்கு பாரளுமன்றத்தில் அனுதாப பிரேரணை – ஜனாதிபதி உரை
பிரித்தானிய மகாராணியின் மறைவுக்காக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் இன்று…
பம்பலபிட்டி இந்துக்கல்லூரிக்கு பேரூந்து
கொழும்பு 04 இந்துக்கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் முதலாம் திகதி 50 இருக்கைகள் கொண்ட பேரூந்து ஒன்றினை வழங்கி…