ஸ்டாலினின் கைதுக்கு ஐ.நா விசேட அறிக்கையாளர் கண்டனம்

இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று(03.08) கைது செய்யப்பட்டமைக்கு மனித உரிமை பாதுகாவலர்களுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட…

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரநிதிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அதன் தலைவர்…

இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் கைது.

இலங்கை வங்கி கிளை சங்கத்தின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் இலங்கை வங்கி கிளை சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலித அடம்பாவல…

இலங்கைக்கு சாதனை பதக்கம்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் இலங்கைக்கான முதல் பதக்கம் கிடைத்துள்ளது.…

ஜனாதிபதி – கூட்டமைப்பு தேசிய அரசாங்க பேச்சுவார்த்தை

நேற்று (03.08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதி…

தினப்பலன் – 04.08.2022

மேஷம் – நிறைவு ரிஷபம் – ஆர்வம் மிதுனம் – முயற்சி கடகம் – பரிவு சிம்மம் – ஓய்வு கன்னி…

ஜனாதிபதிக்கு மகாராணியின் வாழ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு…

கோட்டா கோ கமவை அகற்ற அறிவிப்பு

கொழும்பு, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் எதிர்வரும் 05 ஆம் திகதி மாலை 05 மணிக்கு முன்னர் அகற்றப்படவேண்டுமென இன்று கொழும்பு கோட்டை…

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் கைது!

இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற…

பாரளுமன்ற கூட்ட தொடரை ஜனாதிபதி ஆரம்பித்தார்.

இன்று பாரளுமன்றத்தின் மூன்றாவது கூட்ட தொடர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை பாரளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனை…