வவுனியாவில் அவசர அம்புலன்ஸ் சேவையான 1990 சேவைக்கு எரிபொருள் இல்லாத நிலையில், வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட…
Important
காஸ் வந்தது! உடன் விநியோகத்துக்கு ஜனாதிபதி பணிப்பு.
3,700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் நாட்டின் கடல் எல்லையை வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. 3,740 மெற்றிக்…
இந்தியா எதிர் இங்கிலாந்து 20-20 இன்று.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான 20-20 இன்று நடவுபெறவுள்ளது. இந்தியா அணி நேற்று(09.07) பேர்மிங்ஹாம் இல் நடைபெற்ற இரண்டாவது…
தம்மிக்க பெரேரா பதவி விலகினார்.
இலங்கையின் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவார் என்ற எதிர்பார்ப்போடு தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு சென்று, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதியினால்…
பிரதமர் வீட்டுக்கு தீ வைத்த சந்தேகத்தில் மூவர் கைது
பிரதமரின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யபப்ட்டுளளதாக பொலிசார் தெரிததுள்ளனர். கல்கிசை பகுதியை சேர்ந்த 19 வயது…
ஊடகவியலாளர்கள் மீது தாக்கல் நடாத்திய பொலிசாருக்கு நடவடிக்கை.
நேற்று(09.07) நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் தாக்கபப்ட்ட சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…
முல்லைதீவில் வெடி கொழுத்தி சந்தோசத்தை வெளியிட்ட மக்கள்.
நேற்றைய மக்கள் போராட்ட வெற்றிக்கு முல்லைத்தீவு மக்கள் ஆதரவு தெரிவித்து வெடி கொழுத்தி கொண்டாடியதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஜனாதிபதி…
அரசியல் பிரச்சினைகளை தீர்த்த பின்னரே பேச்சுவார்த்தை – IMF
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைமைகள் சீர் செய்யப்பட்டாள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க முடியுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.…
நான்காவது அமைச்சர் பதவி விலகல்
விவாசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தான் அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று இந்தியாவிலிருந்து வருகை தரும் இரசாயன உர தொகையினை…
இலங்கை, அவுஸ்திரேலியா இரண்டாம் நாள் நிறைவு
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட…