இலங்கையில் புதிய எரிபொருள் நிலையம்?

இலங்கையில் புதிய எரிபொருள் நிலையம் ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு இராட்ச்சியத்தின் முன்னணி எரிபொருள் விநியோக…

ஐ.ஓ.சி நிறுவனத்தின் நிபந்தனையினாலேயே எரிபொருள் விலையேற்றம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் எப்போது கிடைக்குமென தெரியாது எனவும், எரிபொருள் இறக்குமதி தொடர்பாக அமைச்சின் நான்கு குழுக்கள் வேலை செய்வதாகவும்…

வன்முறையை கிளப்பியவர்கள் வெளியே. நீதிக்கு போரடியவர்கள் உள்ளே.

காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்களும், அவ்வர்களது கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும், இந்நாட்டு மக்களுக்காக சிறந்த எதிர்காலத்தை வேண்டி போராடிய…

குடும்பத்தையே அழித்த எரிபொருள் பதுக்கல்!

நேற்று கொழும்பு, கஹத்துட்டுவ பகுதியில் வீடு ஒன்று தீ பற்றி எரிந்ததில் கணவன், மனைவி இருவரும் இறந்தனர். அவர்களுடைய 19 வயது…

மின்தடை நேரம் அதிகரிப்பு

மின்தடைக்கான நேரம் இன்று முதல் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 03 ஆம் திகதி வரை 1/2 மணித்தியாலங்கள் அதிகரிக்கப்பட்டு, 3…

தினப்பலன் – 27.06.2022

மேஷம் – இலாபம் ரிஷபம் – புகழ் மிதுனம் – சோர்வு கடகம் – சுகம் சிம்மம் – திறமை கன்னி…

துப்பாக்கி சூட்டில் தந்தை பலி. 2 வயது மகன் காயம்.

கொழும்பு, பேலியகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 32 வயதான ஆண் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய இரண்டு வயது மகன் துப்பாக்கி…

எரிபொருளுக்கு டோக்கன் முறை அறிமுகம்

எரிபொருள் நிலையங்களில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதனை தடுப்பதற்காக இலக்கம் வழங்கும் நடைமுறை(டோக்கன்) அமுல் செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர…

மூடப்பட்ட பாடலைகள் தொடர்ந்தும் மூடப்படுகின்றன.

கடந்த வாரம் மூடப்பட்டிருந்த கொழும்பு நகர பாடசாலைகளும், மற்றைய முக்கிய நகர பாடசாலைகளும் இந்த வாரமும் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய…

காணாமலாக்கப்பட்ட உறவுகளிடம் அரசு என்ன எதிர்பார்க்கிறது என புரியவில்லை – மனோ

வடக்குக்கு போன நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர்…