பல இலட்சம் பெறுமதியான கடலட்டை கைப்பற்றப்பட்டது.

இந்தியா, தமிழகம், மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடலட்டை இன்று வியாழக்கிழமை (23.06) மாலை வனத்துறை…

காவலரை நியமித்து அரசியல் சூதாட்டம்

இன்று நாட்டில் அரசியல் சூதாட்டமே இடம் பெற்று வருவதாகவும், இந்த அரசியல் சூதாட்டத்தில் துரதிஷ்டவசமாக 220 இலட்சம் மக்களும் இரையாக்கப்பட்டுள்ளனர் எனவும்,…

தினப்பலன் 24.06.2022

மேஷம் – பயம் ரிஷபம் – எதிர்ப்பு மிதுனம் – தடங்கல் கடகம் – அடக்கம் சிம்மம் – விருப்பம் கன்னி…

லிற்றோ எரிவாயு வருகை தொடர்பில் அறிவிப்பு

லிற்றோ சமையல் எரிவாயு ஜூலை மாதம் 5 ஆம் திகதிக்கும் 12 ஆம் திகதிக்குமிடையில் இரண்டு கப்பல்களில் வரவுள்ளதாக அந்த நிறுவனத்தின்…

உங்கள் நிலையை அறிந்து வீர வசனம் பேசுங்கள் – டெலோ பேச்சாளர்.

சரத் வீரசேகர அவர்கள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து துரத்தி அடிக்கப் பட்டது சிங்கள மக்கள் அமைதியாக இருந்ததால்…

இலங்கையின் மீழ்ச்சிக்கு இந்தியா உதவும் – இந்திய சிறப்புக் குழு

நெருங்கிய நண்பராக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இந்திய வெளிவிவகார…

எரிபொருள் வரிசையில் மரணம்

எரிபொருளுக்காக காத்திருந்த 63 வயது நபர் ஒருவர் இன்று மரணித்துள்ளார். களுத்துறை, பத்தேகொட எனும் பகுதியில், தனது வாகனத்துக்கு டீசல் பெறுவதற்காக…

பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய இராணவ அதிகாரி

குருநாகல், வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிலையத்தில் வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரியினை கடுமையாக இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம்…

குருந்தூர் மலை விகாரை அமைப்பு – வழக்கு 30 ஆம் திகதி

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 (ஞாயிறு) அன்று, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை…

இந்திய விசேட குழு இலங்கை வந்தது

இந்தியாவின் உயர்மட்ட விசேட குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று(23.03) காலையில் விசேட விமானம் மூலம் இந்த குழு வருகை தந்துள்ளது. இந்திய…