மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில்…

அரச நிறுவனங்களுக்கான முக்கிய அறிவித்தல்

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இம்மாதம் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை அரசு நிறுவனங்களில்தேசியக் கொடி…

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட்…

விடுதியில் தங்கியிருந்த பிரித்தானியப் பெண் உயிரிழப்பு

கொழும்பில் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்றைய தினம்திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

மாவையின் உடல் தகனம் செய்யப்பட்டது

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இன்று (02.02) தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்…

19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ணத்தை வென்றது இந்தியா

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை இந்தியா 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி வெற்றி…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான மொட்டுக்கட்சியின் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்டத்திலிருந்தான பிரசார நடவடிக்கைகள் இன்று (02.02) முதல் ஆரம்பமாகிறது. பிரசார நடவடிக்கைகளை…

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து கவனம்

மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகேநேற்று (02.02) கண்காணிப்பு விஜயம் ஒன்றை…

குழந்தைப் பருவ கல்வி மேம்பாடு குறித்த தேசியக் கொள்கை

இந்த முயற்சியின் ஆரம்ப கட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகமான “இசுருபய”வில் கடந்த 31…

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்திய அரசியின் 2025 ஆம் ஆண்டின் வெளிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இந்திய ஊடகம் “த இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.…

Exit mobile version