யுக்ரைன் தலைநகர் கிவ் நகருக்குள் ரஸ்சியா இராணுவம நுழைந்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலிடிமிர் ஷெலென்ஸ்கி அறிவித்துள்ளார். ரஸ்சியா இராணுவத்தின் யுக்ரைன் மீதான…
Important
தினப்பலன் 25/02/2022
மேஷம் – அமைதி ரிஷபம் – நஷ்டம் மிதுனம் – பாசம் கடகம் – நற்செயல் சிம்மம் – பாராட்டு கன்னி…
வெற்றியோடு ஆரம்பித்த இந்தியா
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 20-20 போட்டி தொடரை இந்தியா அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி இந்தியா லக்னோவில்…
யுக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல்
யுக்ரைனுக்குள் ரஸ்சியா இராணுவத்தினர் உட்புகுந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. வான் வெளியில் ஏவுகணை தாக்குதலுடன் தமது…
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.…
சுகாதார அமைச்சர் கோடிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்
இலங்கை அரசாங்கத்தின் சுகாதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வல கொழும்பில் குடியிருக்கும் வீட்டுக்கான மின்சார கட்டணம் 12,056,803.38. ரூபா செலுத்த வேண்டுமென இலங்கை…
தமிழ் MP களது போராட்டம் நாடகம் – அங்கஜன்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று காலை நடாத்திய போராட்டம் தமது இருப்பை தக்க வைக்க செய்யப்பட்ட நாடகம் என பாராளுமன்ற உறுப்பினர்…
கிழக்கு யுக்ரைன் மீது ரஸ்சியா இராணுவ நடவடிக்கை
கிழக்குக்கு யுக்ரைன் பகுதியினை, ரஸ்சியா சுதந்திர பகுதியா கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று கிழக்கு உக்ரைன் மீது இராணுவ…
கொழும்பில் தமிழ் MP கள் போராட்டம்
கொழும்பு கோட்டைஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில்தொல்லியல் துறை…
அரச உத்தியோகத்தர்களை உற்சாகப்படுத்துங்கள் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச உயர் அதிகாரிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.ஆளுநர்கள் , மாவட்ட…