தினப்பலன் 22/02/2022

மேஷம் – அமைதி ரிஷபம் – நஷ்டம் மிதுனம் – பாசம் கடகம் – நற்செயல் சிம்மம் – பாராட்டு கன்னி…

தொழில் முனைவோரை ஜனாதிபதி சந்தித்தார்

உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். இன்று ஜனாதிபதி…

மலையக அபிலாஷைகள் ஆவணம் தயாராகியுள்ளது

மலையக தமிழ் மக்களது அபிலாஷைகள் உள்ளடங்கிய அரசியல் ஆவண தயாரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. இன்று இந்த ஆவணம் தொடர்பிலான கலந்துரையாடல் கொழும்பு…

பங்குசந்தை மோசமான வீழ்ச்சி

கொழும்பு பங்கு சந்தை இன்று மோசமான வீழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளது. ஜனவரி மாத முதல் வாரத்தில் இலங்கையின் அதிக உச்சத்தை தொட்ட பங்குசந்தை…

இந்தியா செல்லும் இலங்கை அணி

அவுஸ்திரேலியா அணியுடனான ஐந்து போட்டிகளடங்கிய 20-20 தொடரை நிறைவு செய்துள்ள இலங்கை அணி, அடுத்து இந்தியா பயணமாகிறது. இந்தியா அணியுடன் விளையாடவுள்ள…

கடமைகளிருந்து விலகியிருக்கும் இராஜாங்க அமைச்சர்

தனது உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா விலகியிருப்பதாக தெரிய வருகிறது.…

யாழில் மைத்திரியின் உரை

சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முன்நாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிரிசேன தலைமையில்…

அபார திறமையை காட்டிய ஒமேகா லைன், வவுனியா தொழிலார்கள்

வவுனியா, ஒமேகா லைன் கார்மண்ட்ஸ் நிறுவனம் கடந்த 14 ஆம் திகதியன்று “திறமை திறனாய்வு (TALENT EXPLORA 2K22)” எனும் தலைப்பில்…

தொடரை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான 20-20 போட்டி நேற்று (20/02) நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் இந்தியா அணி…

மனித உரிமை கூட்ட தொடருக்காக இலங்கை தயார்

வெளியுறவு அமைச்சர் G.L பீரிஸ் தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்துக்கு செல்ல தயாராகியுள்ளனர். இம்மாதம் 28…