பொரளையில் உள்ள தேவாலயத்தினுள் கைக்குண்டு வைக்கப்பட்டு, பொலிஸார் அதனை மீட்டிருந்தினர். அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Important
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் , மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்…
தமிழ் கட்சிகளின், மோடிக்கான கடிதம் கையளிப்பு
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் 07 தமிழ் கட்சிகள் கூட்டாக…
தினப்பலன் 19.01.2022
மேஷம் – நட்பு ரிஷபம் – நலம் மிதுனம் – நன்மை கடகம் – இலாபம் சிம்மம் – செலவு கன்னி…
இலங்கையை வென்றது சிம்பாவே
இலங்கை, சிம்பாவே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் சிம்பாவே அணி ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்…
ஜனாதிபதி உரையின் எதிர்பார்ப்பு பொய்யானது மனோ MP
இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை பலரது எதிர்பார்ப்புக்களையும், ஆருடங்களையும் பொய்யாக்கியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற…
‘பசுமை விவசாயத்தில் மாற்றம் இல்லை’
பசுமை விவசாயம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை…
இன்று நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை
கடந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று (18/01) நள்ளிரவு 12…
வென்னப்புவ தேவாலயத்தில் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு
வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணத்திற்கான அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கல்லறை தொடர்பிலான தொல்பொருள் அகழ்வாராய்ச்சி…
பிரியந்த குமாரவின் முதல் சம்பளம் வழங்கப்பட்டது
கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சியால்கோட்டில் வன்முறை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் 10 வருடங்களுக்கான…