ஊழியர் இழப்பீட்டு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்

1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்தை (139 ஆம் அத்தியாயம்) திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத்…

இன்று மின்வெட்டு இடம்பெறுமா?

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் பற்றாக்குறை காரணமாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவின் செயற்பாடுகள் நேற்று (18/01) பாதிப்படைந்திருந்தன.…

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி

யாழ்ப்பாணம் – கரணவாய் பகுதியில் சிறுமியொருவர் நேற்றிரவு (18/01) கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டு பருத்தித்துறை…

ரஜினியின் சமரச பேச்சு தோல்வியில் முடிந்தது

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் அவரை பிரிவதாக அறிவித்து இருந்தார். இதேபோல்…

மத்திய வங்கியின் உதவியை நாடும் வர்த்தகத்துறை

டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லை வீராங்கனை

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிட்ட முல்லைத்தீவை சேர்ந்த கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பாகிஸ்தான் – லாகூரில்…

எரிபொருள் கொள்வனவுக்கு மத்திய வங்கி உதவி

கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரு கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில…

சுதந்திர கட்சியினரின் தீர்க்கமான முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக அறியமுடிகிறது. இது தொடர்பில் அவர்கள்…

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் பொறுப்பேற்பு

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி. பி.…

சீனாவிடமிருந்து அரிசி நன்கொடை

பத்து இலட்சம் மெட்ரிக் டொன் அரிசித் தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன…