ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் பொதுக் கூட்டணியொன்றை உருவாக்கி எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிட ஏற்கனவே சமிஞ்ஞை கொடுத்துள்ள…
Important
கிளிநொச்சியில் பதிவான எரிவாயு வெடிப்பு
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை – முசுரம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…
நிவாரண விலையில் அரிசி
நாட்டரிசி ஒரு கிலோகிராம் 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என வர்த்தகத்துறை…
இந்த ஆண்டு விமானக் கொள்வனவு இல்லை
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை விமானப்படை இந்த ஆண்டு புதிய…
கொழும்பு பல்கலைக்கழக துணை வேந்தர் மாற்றம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் H.D.கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதியால்…
கிழக்கு பல்கலை கழகத்திற்கு புதிய உபவேந்தர்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10வது உபவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் நியமிக்கபப்ட்டுள்ளார். உபவேந்தருக்கான தேர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவுக்குழுவின் பிரகாரமும் கிழக்கு…
‘இலங்கையை ஆசியாவின் பலம்வாய்ந்த நாடாக மாற்றுவோம்’
இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை…
பாரசூட் விபத்தில் வெளிநாட்டவர் காயம்
கலஹாவில் உள்ள லுல்கதுர பகுதியில் இருந்து பாராசூட்டில் பயணித்த 35 வயதான ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் ரலிமாங்கொடையில் தரையில் மோதி…
போராட்டத்தில் குதித்த புகையிரத அதிபர்கள் சங்கம்
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று (12/01) நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். புகையிரத பயண…
ஹங்கேரியில் இருந்து இலங்கைக்கு கடன்
ஹங்கேரியின் வட்டியில்லா கடன் மூலம் கொஹூவல மற்றும் கெட்டம்பே பிரதேசங்களில் இரண்டு மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஹங்கேரியின் Exim வங்கியினால் இதற்கு 52…