தினப்பலன் 13.01.2022

மேஷம் – அலைச்சல் ரிஷபம் – அனுகூலம் மிதுனம் – ஆதாயம் கடகம் – செலவு சிம்மம் – மேன்மை கன்னி…

தினப்பலன் 14.01.2022

மேஷம் – சுகம் ரிஷபம் – மகிழ்ச்சி மிதுனம் – நன்மை கடகம் – இலாபம் சிம்மம் – அமைதி கன்னி…

தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர் பிடிபட்டார்

நேற்றைய தினம் கொழும்பு,பொரளையிலுள்ள தேவாலயத்தில் கை குண்டு கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 13…

வலை உற்பத்தி விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

வடகடல் நிறுவனத்தினால் செயற்படுத்தும் வலை உற்பத்தி செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (11/01) விசேட…

எதிர்வரும் வாரம் ஜனாதிபதி சிம்மாசன உரையாற்றுவார்

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி தனது சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின்…

கீர்த்திக்கு கொரோனா

இந்திய திரையுலக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்…

தமிழ் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 5 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள்…

எரிவாயு விவகாரத்தை உள்ளடக்கி வெளியான வர்த்தமானி அறிவித்தல்

எரிவாயு விவகாரம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, கொள்கலன், குழாய் மற்றும் ரெகுலேட்டர்களை தரப்படுத்துவதற்கு இலங்கை தர…

ஒரு வயது குழந்தை பரிதாப பலி

ஹபரனை – ஹதராஸ்கொடுவ பிரதேசத்தில் ஒரு வயது குழந்தையொன்று குழியொன்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நீர் பெறுவதற்காக புதிதாக வெட்டப்பட்டிருந்த குழியொன்றுக்குள்…

‘ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விபரங்களை வெளியிட தயார்’

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பல்மடுல்ல பகுதியில்…