பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமேதும்…

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் – மத்திய வங்கி ஆளுநர்

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று…

மனோவின் விசாரணை நிறைவு

ஊழலை விசாரித்தவர்களை விசாரிக்கும் ஆணைக்குழுவே இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, விசாரணைகளை மேற்கொண்டதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற…

விரைவில் இங்கிலாந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்புகள்

இலங்கையர்கள் விரைவில் இங்கிலாந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இலங்கை – இங்கிலாந்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று

வெலிக்கடை சிறைச்சாலையில், கடந்த 2012ஆம் ஆண்டு 8 கைதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (12/01)…

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று (12/01) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம்…

இன்று மின் வெட்டு இடம்பெறாது – UPDATE

முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு அமைய இன்று மின் வெட்டு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. முந்திய செய்தி இன்றைய தினமும்…

அத்தியாவசிய மருந்துகளுக்கான அறிக்கையை கோரினார் அமைச்சர்

எதிர்வரும் ஆறு மாதங்களுக்காக, நாட்டுக்கு அவசியமான ஔடதங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றைய தினம் (12/01) வழங்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு. சுகாதார…

மைத்திரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ரவி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மைத்திரிபால சிறிசேனவை பொது விவாதத்திற்கு…

பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (12/01) மழையுடனான வாநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய…