‘ஹரக்கடா’ பின்புலத்தில் போதைப் பொருள் கடத்தல்

தெற்கு கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட 3,300 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகை இன்று (2/01) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…

கைக்குண்டு மீட்பு விசாரணைகளை நிறைவு செய்ய உத்தரவு

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு…

இரு தினங்களுக்கு மின் வெட்டு இல்லை

தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதன் காரணமாக 27ஆம் திகதி வரை மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள சுகாதார பிரிவு

மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் நாளை (26/01) 24…

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் விபத்து

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பலங்கொடை மாதொல பிரதேசத்தில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து…

தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட…

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கத்தின் கீழ் பொறுப்பேற்பு

பெருந்தோட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கில்…

இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தை மையப்படுத்தி 40 இடங்களில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த தீர்மானத்தை…

மீண்டும் பதிவியேற்ற அஜித் ரோஹண

சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக மீண்டும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில், அந்த பதவிக்கு சிரேஷ்ட பொலிஸ்…

‘உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’

‘உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’ என்ற வீடமைப்பு வேலைத்திட்டத்தின் உதவித்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ…

Exit mobile version