புதிய நிர்மாணங்களை இடைநிறுத்துமாறு கோரிக்கை

புகையிரத திணைக்களத்தின் தீர்மானத்துக்கமைய, அவிசாவளை நகரத்திலிருந்து பலாங்கொடை வழியாக ஓபநாயக்க வரையான புகையிரத பாதையை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக…

ரூ.70 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – அலுபோமுல்ல பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது…

தேவாலய கைக்குண்டு – 74ஆம் ஆண்டுக்கான பழித்தீர்ப்பு

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 75 வயதான ஓய்வுபெற்ற வைத்தியர் தான் இந்த திட்டத்தை…

‘பிகில்’ அம்ரிதா ஐயர்

லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில துணை கதாப்பாத்திரங்களில் தோன்றி தமிழ் திரையுலகுக்குள் பிரவேசித்து பிகில் திரைப்படம்…

டைனமிக் ஒப்பரேஷனில் இலங்கை

நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை குறித்து நாட்களை அனுமானித்துக்கொண்டு, அச்சப்பட்டுக் கொண்டு இருக்கத் தேவையில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்…

விமான நிலையத்தின் வருத்தமளிக்கும் செயற்பாடுகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில்…

ஜா எல – நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்

ஜா எல – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜா எல – நீர்கொழும்பு பிரதான வீதியில்…

பொரளை குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

பொரளை – கித்துல்வத்த பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21/01) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகர…

சம்பிக்க எம்.பியின் வழக்கு திகதியிடப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் மாதம் 18ஆம்…

‘இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்யக்கூடாது’

இலங்கைக்கு உதவி செய்யும் இந்தியாவிற்கு இலங்கை அரசு ஒருபோதும் துரோகம் இழைத்துவிடக்கூடாதென இந்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவநர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…