கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று திறக்கப்படுகிறது

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வருகையை தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று (09/01) திறக்கப்படவுள்ளது. சீன…

‘தேர்தலை எதிர்பார்த்து திட்டங்களை முன்னெடுக்கவில்லை’

நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் தயாராக இருப்பதாக பிரதமர்…

சிகரட்டுக்கான புதிய விலை சூத்திரம்

விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்து அதன் ஊடாக சிகரட் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய குறித்த யோசனை திட்டம் அமைச்சரவையில்…

S.W.R.D பண்டாரநாயக்கவின் 123ஆவது ஜனன தினம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் மறைந்த S.W.R.D பண்டாரநாயக்கவின் 123ஆவது ஜனன தின உற்சவம் நேற்று (08/01) இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்…

தோட்ட தொழிலாளர்களுக்கு காணி

இவ்வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…

தினப்பலன் 09.01.2022

மேஷம் – பக்தி ரிஷபம் – இலாபம் மிதுனம் – களிப்பு கடகம் – யோகம் சிம்மம் – ஆக்கம் கன்னி…

வட மாகாணம் பாகுபாடுத்தப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்

வட மாகாணம், தேசிய அபிரிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குள் பாகுபாடின்றி உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பளை மத்திய கல்லூரியை தேசிய…

பொலிஸார் துர்த்தியமையினால் இளைஞர் மரணமென சந்தேகம்

திருகோணமலை-புல்மோட்டை வலத்தாமலை சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலம் நேற்று (07.01) காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம்…

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரிசி கொள்வனவு

மியன்மாரிடமிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் டொன் அரிசியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய வர்த்தக…

பரீட்சை கண்காணிப்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்

2021 (2022) கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சைக்கான கண்காணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் இணையம் மூலம் கோரியுள்ளது. எதிர்வரும்…

Exit mobile version