இலகுரக விமான விபத்துகள் தொடர்பில் விசாரணைகள்

தேசிய விமான நிறுவனத்திற்கு உட்பட்ட இரு இலகுரக விமானங்கள் திடீரென தரையிறங்கிய சம்பவம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் இரு தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக…

சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு கோரிக்கை

டிசம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய…

இலங்கை பெண்கள் சீனாவில் பாலியல் தொழில்?

இலங்கைக்கு வருகைதந்துள்ள குறிப்பிட்ட சில சீனப் பிரஜைகளால், இலங்கைப் பெண்கள் திருமணம் செய்யப்பட்டு, சீனாவில் பாலியல் தொழிலில் இணைக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக…

ஒரே பிரதேசத்தில் இரு விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு

தெஹிவளை பிரதேசத்தில் ஆயர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபசார விடுதிகளை பொலிஸார் நேற்று (29/12) சுற்றிவளைத்துள்ளனர். அதில்…

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…

ஓய்வை அறிவித்தார் ரொஸ் டெய்லர்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ரொஸ் டெய்லர் அறிவித்துள்ளார். 37 வயதான ரொஸ் டெய்லர் இதுவரை 110…

சர்ச்சைக்குரிய உர விவகாரம் – சீவிங் நிறுவனத்தின் அதிரடி முடிவு

சர்ச்சைக்குரிய உர விவகாரம் தொடர்பாக சீவிங் என்ற சீன நிறுவனம் இலங்கைக்கு எதிரான தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு பொருளாதார நெருக்கடியை…

சீசெல்ஸில் இலங்கையர் கொலை

சீசெல்ஸில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் சீசெல்ஸின் லடிகு என்ற…

நாட்டின் சிறந்த நூலகமாக சுன்னாகம் பிரதேச சபை நூலகம் தெரிவு

இலங்கையின் சிறந்த நூலகமாக தேசிய நூலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட சுன்னாகம் பிரதேச சபை நூலகம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற…

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் நிறைவு

ஜனவரி 3ஆம் திகதி முதல் அனைத்து அரச துறை ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க பொதுச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கான சுற்றறிக்கை…