திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நேற்று…
Important
பல்வேறு பகுதிகளில் 17 முச்சக்கர வண்டிகள் திருட்டு
கனேமுல்ல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வரை மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட…
‘அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை’
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதென்பது சாத்தியப்படாத விடயம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் நேற்று (04/01) இடம்பெற்ற…
‘அரசியல்வாதிகள் சொல்வதை செய்வதில்லை – சஜித்’
நாட்டின் அபிவிருத்தியினை முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் தேசிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு
இன்று (05/01)முதல் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறைந்தபட்ச பேருந்த கட்டணம் 17 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், ஏனைய கட்டணங்கள்…
இடியுடன் கூடிய மழை பெய்யும்
நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
ஜனாதிபதிக்கு பாராட்டு
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பகஷ்வின் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை தனது பாராட்டுகளைத்…
தினப்பலன் 05.01.2022
மேஷம் – சாந்தம் ரிஷபம் – மேன்மை மிதுனம் – விவேகம் கடகம் – போட்டி சிம்மம் – சாதனை கன்னி…
அமைச்சு பதவியை இழந்தது அதிஷ்டமே – சுசில் பிரேம் ஜெயந்த்
நேற்று(04.01) பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜெயந்தின் இராஜாங்க அமைசர் பதவியினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியிருந்தார. இந்த நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில்…
இலங்கை பொருளாதாரத்துக்கு கை கொடுக்க போகும் ஆசிய இராணி
இலங்கை பொருளாதரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மாணிக்க கல் இலங்கைக்கு கை கொடுத்துள்ளது. இலங்கையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆசியாவின் இராணி…