சுகாதார வழிகாட்டுதல்களை மறந்த மக்கள்

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

14 வயது சிறுமி தகப்பனால் அடித்துக் கொலை

தந்தை மற்றும் மாமாவின் தாக்குதலுக்கு இலக்காகி, 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று கம்பளையில் பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19/12) கம்பளையிலுள்ள…

தெற்கு நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாலடுவ – கப்புதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து…

மாபோல நகர சபை வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்

கம்பாஹா மாவட்டம் – வத்தளை, மாபோல நகர சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, வத்தளை மபொல நகர சபையின்…

கடந்த 3 நாட்களில் 68 இந்தியர்கள் கைது

கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை…

போலி நாணயத்தாள் மாஃபியா

பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை அதிகரிக்கக்கூடும் என்பதால், கொடுக்கல் வாங்கல்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது…

பொது ஆவணம் கட்சி தலைவர்களிடம் இன்று ஒப்படைப்பு

13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், சமஷ்டி கட்டமைப்பபில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பிரதான…

கொழும்பு பல்கலைக்கழக சர்ச்சை – ‘நான் கலங்கவில்லை’

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தம்மிடம் இருந்து பட்டதாரி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள மறுத்த சம்பவம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த…

ராஜா தியேட்டர் நிறுவனர் STR காலமானார்

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் நிறுவனர் சக உரிமையாளர் STR என்ற தியாகராஜா காலமானார். தியேட்டர் முதலாளி STR, பழம்பெரும் புகழ் நடிகர்…

‘ஒருத்தரை ஒருத்தர் ஏவி விடும் அரசாங்கம்’

அரசாங்கம் ஒருத்தரையொருத்தர் ஏவிவிட்டு அவர்களிடமிருந்து எதையாவது பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக, தமிழ் மக்கள் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி…

Exit mobile version