நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (24/12) திருகோணமலையில்…
Important
ஒரே நாளில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறமுடியாதா?
சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய…
திருமலையில் கிராம அபிவிருத்தி நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கிராமங்களில் மேற்கொண்டு வருகின்ற பாரம்பரிய கைத்தொழிலை நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில்,…
பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் நிஹல்…
‘தமிழ் மக்களுக்கு எதிராக பேசும் காவி பயங்கரவாதி’ – மனோ MP
நீதியமைச்சர் அலி சப்ரியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு நியமித்த அதே ஜனாதிபதி தான், அமைச்சர் அலி…
போதைப் பொருட்களுடன் இளைஞர் கைது
அநுராதபுரம் – ஹொரவிபொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாகத்திபொத்தான பகுதியில் ஜஸ் போதை மாத்திரைகள் மற்றும் ஹொரோயின் போதைப் பொருள்களை உடன்…
வவுனியா ம.மகா வித்தியாலத்திற்கு திறன் வகுப்பறைகள்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 98 உயர்தர பிரிவினரின் ஏற்பாட்டில், விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்காக இரண்டு திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு…
பன்னல கோழி பண்ணையில் தீ விபத்து
பன்னல பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணையொன்றில் ஏற்பட்ட எரிவாஞ கசிவினால் 3,000 கோழிகள் வரை தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் எரிவாயு…
யாழ் பிரதேச செயலகம் முன்பாக மீனவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம்
இந்திய – தமிழக மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட செலயகத்திற்கு முன்னால் ஏ9 வீதியை…
கொக்கிளாய் பிரதேசத்தில் கள ஆய்வில் ஈடுபட்ட சுரேன் எம்.பி
முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (23/12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கள ஆய்வில்…