முக்கிய பிரமுகர்களுடன் விருந்துபசாரம்

நாட்டின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்காக வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் தின விசேட சந்திப்பும் இரவு நேர விருந்துபசார…

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வரும் கொட்டதெனியாவ – பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை…

இரு தினங்களுக்கு மின்வெட்டு

முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைய, இன்றைய தினம் (13/12) மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில…

சேவைகளிலிருந்து விலக தீர்மானம்

மருதானை புகையிரத தொலைத்தொடர்பு மையத்தின் சேவைகளில் இருந்து விலக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய இன்று (13/12) நள்ளிரவு…

எறிகணை குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு – குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்தில் இருந்து சக்திவாய்ந்த 81 ரக 16 எறிகணைக் குண்டுகள் நேற்று (12/12) மீட்கப்பட்டுள்ளன.…

‘நாடு அதளபாதாளத்திற்குள் விழும்’ – நளின் MP

ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயக் கொள்கை எதிர்வரும் 29ஆம் திகதி பொலன்னறுவையில் வெளியிடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஹட்டனில்…

அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியாளர்…

25 சாரதிகள் அதிரடி கைது

வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 25 பேரூந்து சாரதிகளை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் முதலாம் திகதி…

அவசர பயணமாக சிங்கப்பூர் விரைந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரத்தியேக விஜயமாக சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். இன்று (13/12) அதிகாலை ஒரு மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு…

பொதுமக்களுக்கான குடிநீர் திட்டம் கையளிப்பு

அநுராதபுரம் மாவட்டம் நொச்சியாகம பிரதேசத்தில் பொதுமக்கள் பாவனைக்காக சுத்தமான குடிநீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, நீர்…