சட்டவிரோதமாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…
Important
தினப்பலன் 09.12.2021
மேஷம் – சாந்தம்ரிஷபம் – தடங்கல்மிதுனம் – வெற்றிகடகம் – நட்புசிம்மம் – கோபம்கன்னி – அச்சம்துலாம் – பெருமைவிருச்சிகம் –…
திருமலையில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை
திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை என தந்தையொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக…
ஐஸ் உண்டவர் பொலிஸ் நிலையத்தில் மரணம்
பிலியந்தல பொலிஸ் நிலையத்தில் ஐஸ் போதை பொருளை உட்கொண்ட 37 வயதான ஒருவர் இறந்துள்ளார். இறந்த இரேஷ் உதயங்க உட்பட நால்வர்…
இந்திய அணிக்கு புதிய தலைவர்
இந்திய ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளுக்கான அணி தலைவராக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளது.இந்தியாவின் மூன்று…
பாகிஸ்தானில் நடந்தேறியுள்ள மற்றுமொரு கொடூரம்
பாகிஸ்தான் – சைலமாபாத்தில் நான்கு பெண்கள் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை அடித்து சித்திரவதை செய்து நிர்வாணமாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…
எச்சில் உமிழ்ந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்
நாட்டில் பெருந்தெருக்கள் மற்றும் வீதிகளில் எச்சில் உமிழ்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு மற்றும்…
குற்றவியல் விசாரணை நடத்துமாறு மனு தாக்கல்
அண்மைக்கால இடம்பெற்ற எரிவாயு கசிவு சம்பவங்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை நடத்த பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று…
இந்தியா முப்படை தளபதி மரணம்
பிந்திய செய்தி இந்தியா முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலி விபத்தில் உயிரிழந்துள்ளதை இந்தியா அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத்…
சந்தேகநபர்கள் மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவருக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி…