கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன், மாரவில,…
Important
முதலை கடித்து பெண்ணொருவர் பலி
வவுனியா உளுக்குளம், பாவற்குளம் பகுதியில் முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதினை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
அனைத்து அரச வைத்தியர்களினதும் ஓய்வுபெறும் வயதினை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி…
தினப்பலன் – 22.12.2024 – ஞாயிற்றுக்கிழமை..!
மேஷம் – பயணம் ரிஷபம் – செலவு மிதுனம் – அமைதி கடகம் – சிந்தனை சிம்மம் – பாராட்டு கன்னி…
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்கால் அதிகரிக்கும்
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்கால் அதிகரிக்கும்பொருளாதார நெருக்கடி காரணமாக டொலரின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும்…
பிரதமரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் இன்று…
பொது தேர்தல் தொடர்பான செலவினங்களை வழங்காதவர்களின் பெயர்கள் பொலிஸாரிடம்
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல்…
கடுகன்னாவ பஸ் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்
கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பஸ் ஒன்று மரமொன்றில் மோதி இன்று (21.12) விபத்துக்குள்ளானாதில் ஐவர்…
பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான விசேட திட்டங்களை உருவாக்குங்கள் – சத்தியலிங்கம்
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவைக்குட்பட்டவர்களான, பெண் தலைமைத்துவ குடும்பங்களானவர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தும் விசேட திட்டங்களை உருவாக்கி எதிர்வரும் ஆண்டுக்கான…
இலங்கை முழுவதும் அரிசி தொடர்பாக 600 சோதனைகள்
இலங்கை முழுவதும் அரிசி தொடர்பாக சுமார் 600 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை தொடரும் என்றும்…