அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட…
Important
தேவாலயங்களில் 45,000 பொலிஸார் கடமையில்
நத்தார் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ…
அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு
திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது…
நத்தார் பண்டிகை இன்று
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகையை…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும்…
தினப்பலன் – 25.12.2024 – புதன்கிழமை..!
மேஷம் – வெற்றி ரிஷபம் – பாசம் மிதுனம் – சுபம் கடகம் – உயர்வு சிம்மம் – நட்பு கன்னி…
தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு
எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி நத்தார் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் கலந்து கொள்ளுமாறு கொழும்பு பேராயர்களுக்கான மக்கள் தொடர்புப்…
ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு?
ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்…
ஜா-எல பகுதியில் துப்பாக்கிச்சூடு
கொழும்பு ஜா-எல பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இன்று(24.12) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக…
389 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு
389 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்று…