மீண்டும் உச்சத்தை தொட்டது CSE

இன்று (23.11) காலை 11.45 மணி வரையான கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளின் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI)…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படை பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை இன்று (23.11) முதல் உத்தியோகபூர்வமாக விலக்கிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வின் போது…

மீகொடை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

கடந்த 14ஆம் திகதி மீகொடை, நாகஹவத்தை பிரதேசத்தில் காரில் பயணித்த நபரொருவரை சுட்டுக் கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று…

இன்றைய வாநிலை..!

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய…

தினப்பலன் – 23.12.2024 – திங்கட்கிழமை..!

மேஷம் – நலம் ரிஷபம் – பிரீதி மிதுனம் – நட்பு கடகம் – வெற்றி சிம்மம் – அன்பு கன்னி…

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் முன்வைத்த முக்கிய கோரிக்கை

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…

சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்துதல், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தியவாறு…

ஜனாதிபதி அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஜனவரி…

பிரதமர் மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener இற்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வறுமை…

பிரதமர் மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener இற்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வறுமை…