தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளை காலை…
Important
கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ நியமனம்
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராகஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி…
நிசாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
நிசாம் காரியப்பர் 10 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (18.12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர்…
ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்
இந்தியாவுக்கான மூன்று நாட்களைக் கொண்ட தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவுசெய்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றிரவு நாட்டை வந்தடைந்தார். கடந்த…
இன்றைய வாநிலை..!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது (18) நாட்டின் வடகிழக்கில் உள்ளது. மேலும் படிப்படியாக மேற்கு, வடமேற்கு…
தினப்பலன் – 18.12.2024 – புதன்கிழமை..!
மேஷம் – யோகம் ரிஷபம் – பெருமை மிதுனம் – மேன்மை கடகம் – சோதனை சிம்மம் – சிரமம் கன்னி…
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்
கொவிட் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித…
ஜனாதிபதிக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டு
தனது நிர்வாகத்தின் கீழ் திட்டமிடப்பட்ட சில அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி…
கோலாகலமாக இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில்,மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும்,கண்காட்சி நிகழ்வும் இன்றைய தினம் (17.12) காலை…
யாழில் வர்த்தகர்களும், பொதுமக்களும் போராட்டம்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபைக்கு முன்பாக இன்று (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி நகர சபையால்…