ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்க சென்றார் ஜனாதிபதி

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய…

காபூல் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக மன்னிப்புக்கோரும் அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் காபூலில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்வாதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.அமெரிக்கா குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குட்படுத்தப்பட்ட கார்…

வவுனியாவுக்கு 18,500 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன – சுகாதர பிரிவு

வவுனியாவிற்கு மேலும் 18,500 சினோபார்ம் தடுப்பூசிகள் தற்போது வந்து சேர்ந்துள்ளதாக வவுனியா சுகாதர பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் 12,000 தடுப்பூசிகள் 20-30…

வவுனியா வைத்தியசாலைக்கு 30 இலட்சம் பெறுமதியான ஒட்ஸிசன் உபகரணங்கள் நன்கொடை

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று 30 லட்சம் ரூபா பெறுமதியான ஒட்ஸிசன் இயந்திரங்கள்,மனதுருக்கம் இலங்கை அமைப்பினால் வழங்கப்பட்டது. கனடா ஜீவ…

மேக்கப் இல்லாத ஆண்ரியாவின் புகைப்படம்

நடிகை, பாடகி, டப்பிக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளராக பிரகாசித்துவரும் அண்ரியா தமிழில் தனக்கென ஒரு இரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். கதைக்கரு முக்கியத்துவம் மிக்க…

2021.09.17 – இன்றைய கொவிட் விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம். ●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்…

வவுனியாவில் மக்கள் நடமாட்டம், கடைகள் திறப்பு தொடர்பில் அதிகாரிகள் கலந்துரையாடல்

கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் அதிகரித்துள்ள மக்கள் நடமாட்டம் தொடர்பிலும், கடைகளில் வியாபாரம்…

மதுபான கடைகள் திறக்க அனுமதி

இன்று 17 ஆம் திகதி முதல் ஊரடங்கு நேரத்திலும் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்திடம் வி தமிழ்…

ஒன்லைன் வகுப்பு தொடர்பில் அச்சுறுத்தினால் பொலிசில் முறையிடவும்

ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைளை முன்னெடுக்கும் ஆசிரியர்களை யாராவது கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்தினால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ்…

15-19 வயதானவர்களுக்கு பைசர் ஊசிகள் ஏற்ற முடிவு

  இலங்கையில் 15 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்ற அரசாங்கத்தினால் முடிவு செய்யப்பட்டுளளது. அத்துடன் 12 வயதுக்கு…