மன்னார் தாய் சேய் இறப்பு சம்பவம் – இடமாற்றம் கோரும் வைத்திய அத்தியட்சகர்

மன்னாரில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் தனது உயிரைப் பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாகத்…

இலங்கை 17 வயது அணியில் யாழ் வீரர்

இலங்கை 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி பங்களாதேஷ் 17 வயதுக்குட்பட்ட அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த அணி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால்…

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அறிவித்துள்ளது.…

குளியாபிட்டியவில் விபத்து – இருவர் பலி

குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் புஜ்கமுவ ஓயாவில் ஜீப் ரக வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்…

தினப்பலன் – 23.11.2024 – சனிக்கிழமை..!

மேஷம் – வெற்றி ரிஷபம் – நலம் மிதுனம் – நன்மை கடகம் – பணிவு சிம்மம் – மறதி கன்னி…

வருமானமீட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல விம்பமில்லை – அனுர

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்காலம் தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும்…

மன்னார் தாய் சேய் இறப்பு சம்பவம் – வைத்தியசாலையின் நிர்வாகம் அறிக்கை வெளியீடு

மன்னாரில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் குறித்து மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.பணிப்பாளர் ,வைத்திய நிபுணர்கள்…

அரச சேவையில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டாமல் முன்னேற முடியாது

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குரேகொட…

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய அரசாங்கத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி மதுர செனவிரத்ன இன்று (22.11) காலை உயர்கல்வி அமைச்சில்…

Exit mobile version