மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த செய்திகள்…

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன்படி,…

IPL 2025 – அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் விபரம்

IPL 2025 இற்கான ஏலம் இம்மாதம் நடைபெறவுள்ளது. ஏலத்திற்கு முதல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரம் நேற்று முற்தினம் (31.10) வெளியிடப்பட்டது.…

இன்றைய வாநிலை..!

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்…

தினப்பலன் 02.11.2024 – சனிக்கிழமை.!

மேஷம் – வரவு ரிஷபம் – முயற்சி மிதுனம் – நன்மை கடகம் – பக்தி சிம்மம் – மேன்மை கன்னி…

01 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு

செவெனகல பிரதேசத்தில் 01 பில்லியன் ரூபா பெறுமதியான 40 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து இன்று(31.10) கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில்…

பல மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருளுடன் இருவர் கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் பிலியந்தலை பிரதேசத்தில் 200 மில்லியனை விட அதிக பெறுமதியான…

அறியாமை இருளை அகற்றி ஞானத்தின் ஒளியால் உலகமே ஒளிமயமாகட்டும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில்…

அனைவரது வாழ்க்கையிலும் ஒளியை தரட்டும்

உலக வாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச்…