நெல் மற்றும் அரிசி இருப்பு குறித்த கணக்கெடுப்பு ஆரம்பம்

பத்து மாவட்டங்களில் உள்ள நெல் மற்றும் அரிசி இருப்பு குறித்த கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பமானதாக நுகர்வோர் விவகார அதிகார சபை…

கோழி இறைச்சிக்கு அதிக கேள்வி

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கு அதிக கேள்வி ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பன்றி…

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தூதுக்குழு தலைவரை சந்தித்த பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தூதுக்குழு தலைவர் கிறிஸ்டின் பி பார்கோவுக்கும் (Kristin B.…

இன்றைய வாநிலை..!

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின்…

தினப்பலன் 03.11.2024 – ஞாயிற்றுக்கிழமை.!

மேஷம் – கவனம் ரிஷபம் – நட்பு மிதுனம் – நற்செயல் கடகம் – போட்டி சிம்மம் – பக்தி கன்னி…

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள…

வாக்காளர் அட்டைகள் நாளை விநியோகம்

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளைய தினம் (02.11) அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 2,090 தபால்…

பிரதமர் -ஜேர்மன் தூதுவர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும்…

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து – ஒருவர் பலி

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணிநேரபணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்…