வாக்குறுதிகளை அரசாங்கம் மறந்துவிட்டது – சஜித் குற்றச்சாட்டு

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக வரிகளை குறைக்க அரசாங்கத்தினால் முடியாதுபோயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச…

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனநாயகத் தேசிய முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனு மாவட்டதேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால்…

மீறப்பட்ட தேர்தல் சட்ட விதிகள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமைமை குறித்தே சகல…

காணொளி: ஹமாஸ் அமைப்பின் தலைவர் பலி

காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் நிறைவுக்கான ஆரம்பப் புள்ளியென இஸ்ரேல்பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். நீண்ட…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக்…

பன்றிகளுக்கு விதிக்கப்பட்ட தடை

மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளைக் கொண்டுசெல்வது இன்று(18.10) முதல் தடை செய்யப்பட்டுள்ளது. பன்றிகள் இடையே பரவும் வைரஸ் தொற்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக்…

பேசாலையில் NPP உப அலுவலகம் திறந்து வைப்பு

மன்னார், பேசாலைப்பகுதியில் நேற்றைய தினம் (17.10) வியாழக்கிழமை தேசிய மக்கள்சக்தி உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தைத் தேசிய மக்கள்…

நீரில் மூழ்கி பலியான இளைஞன்

களுத்துறை வடக்கு குடுவஸ்கடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர்நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தின் கரையில் சடலம்…

ரயிலுடன் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு

கல்ஓயா மற்றும் ஹிங்குரக்கொட இடையில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில்…

இன்றைய வாநிலை..!

வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ…