தினப்பலன் 18.10.2024 – வெள்ளிக்கிழமை

மேஷம் – பெருமை ரிஷபம் – இன்பம் மிதுனம் – உற்றசாகம் கடகம் – நலம் சிம்மம் – அமைதி கன்னி…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் இலங்கை வசம்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் 3வது போட்டி தம்புள்ளை சர்வதேச…

IMF இன் வரிச்சூத்திரத்தை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் – சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் மக்களின் சுமையை குறைக்கும் புதிய உடன்படிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,958 ஆக உயர்ந்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில்…

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கு அதிக முறைப்பாடுகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குப் பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில்…

தேர்தல் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணயம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக மாவட்ட ரீதியாக செலவிடக்…

அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு…

“அனுபவம் இல்லையென்றால் தோல்வி நிச்சயம்” – ரணில்

நாடு தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளை நிர்வகிப்பதில் அனுபவமுள்ள நாடாளுமன்ற வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும்…

இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் கைது

கொழும்பு, மட்டக்குளி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்த போதைப்பொருள் கடத்தல்காரர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு…

நுவரெலியாயாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்

நுவரெலியா பிரதான பஸ்நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் இன்று (17.10)கண்டுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பிலிருந்து…