சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14.10) சில பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள்…

தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல்கள்ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஷ இதுவரை…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

தினப்பலன் 13.10. 2024 – ஞாயிற்றுக்கிழமை.!

மேஷம் – காரிய சித்தி ரிஷபம் – நற்சொல் மிதுனம் – சினம் கடகம் – கவனம் சிம்மம் – பாசம்…

சீன பிரஜைகள் கைது: வெளிவந்த உண்மைகள்

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் நேற்று(12.10) கைது செய்யப்பட்ட 126 சீன பிரஜைகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் ஆரம்பக்கட்ட…

7 முக்கிய வழக்குகளின் விசாரணையைத் துரிதப்படுத்தும் அரசாங்கம்

ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ் ஊடகப்…

புங்குடுதீவில் கனேடிய தூதுவர்

யாழ் புங்குடுதீவு பகுதிக்கு விஜயம் செய்த கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ், அப்பகுதி  மக்களைச் சந்தித்து  உரையாடியதாக மன்னார் சமூக பொருளாதார…

அரையிறுதி வாய்ப்பை நெருங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர்

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி டுபாய்…

ரயிலில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 03 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (12.10)…