எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எவரும் போட்டியிட மாட்டார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர்பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.…
Important
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்லத் தடை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடுசெல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10.10) தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி…
சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் வைத்தியர் அர்ச்சுனா
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்த்தை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10.10) நண்பகல் அவர்…
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் 08 பேர் வேட்பு மனுதாக்கல்
மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இன்று (10.10) வீட்டுச் சின்னத்தில் வேட்பு மனுதாக்கல்…
சீரழிந்து வரும் அரசியல் கலாச்சாரத்தை ஒதுக்கும் நேரம் – சஜித்
கட்சியாகவும் கூட்டணியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் இன்றைய தினம்(10.10) கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்களைக் கையளித்தோம். இத்தேர்தலில் மக்கள் வழங்கும் ஆசீர்வாதங்களின்…
வேட்பு மனுவில் கையொப்பமிட்ட இ.தொ.கா வேட்பாளர்கள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில்,இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்…
முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு நபர்களுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(10.10) குற்றப்பத்திரிகை…
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவலுக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் தடுப்புச்…
மாதம்பே பகுதியில் தீப்பற்றி எரிந்த பேருந்து
எம்பிலிப்பிட்டிய – கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. மாதம்பே பகுதியில் இன்று(10.10) காலை இந்த…
பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு
இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுடப்போவதில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அத்துடன் ஆளும்…