இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க…
Important
அடுத்த வாரம் முதல் உர மானியம்
நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முத்திரைகள் இடைநிறுத்தம்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து முத்திரைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள அனைத்து முத்திரைகளையும் பாராளுமன்ற தபால் அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம்…
முன்னாள் அரசாங்கத்தின் திட்டங்களை நீக்க புதிய அமைச்சரவை ஒப்புதல்
கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில திட்டங்களை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்ப்பு
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத் தொடருக்கு அமைவாக வெளி விவகார…
காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்கப் பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
மேல் மாகாணம், மத்தேகொட பிரதேசத்திலிருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ம் திகதியிலிருந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் 59 வயதுடைய பெண்ணை…
ஆட்பதிவு ஆணையாளர் நாயகமாக புதிய நபர் நியமனம்
ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றும் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி கடந்த…
வேட்புமனுத் தாக்கல் – ஆட்சேபனைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,…
தினப்பலன் 08.10. 2024- செவ்வாய்க்கிழமை.!
மேஷம் – சாந்தம் ரிஷபம் – ஜெயம் மிதுனம் – விருத்தி கடகம் – லாபம் சிம்மம் – உயர்வு கன்னி…